Friday 11 August 2017

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்


 எத்தனையோ பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டிருப்போம். ஆனால், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் மனதைத் தொடும்  உரையைக் கேட்டிருக்கின்றீர்களா?

 நம் மனதுக்கு சங்கடம் நேரும்போது திருக்குறளை வாசித்தால் தீர்வு கிடைப்பது போல ஜெயந்தஸ்ரீ அம்மாவின் பேச்சைக் கேட்டாலே மனதுக்கு தெளிவு கிடைக்கும். 

ஒரு தாய் தன் குழந்தைக்கு ஆறுதல் கூறுவது போல மயிலிறகால் வருடுவதுபோல அவரது பேச்சு இதமாக இருக்கும்.

 அதிலிருந்து என்னைக் கவர்ந்த சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

Saturday 15 July 2017

மனதை கவரும் பாடல்

மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதது

கண்ணீரில் தாகங்கள் தீராதடா

நம்பிக்கை உன் கையில் ரேகையடா

டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி

உன் கேள்விக்கு விடை நீயடா

மண் பானையாய் உடையாதடா

வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா

 டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி

தோல்வி எல்லாம் தோல்வி இல்லை

வெற்றி என்றும் தூரம் இல்லை

அண்ணாந்து பார் ஆகாயம் நீ

புல் மீது பார் பூலோகம் நீ

உன் தேடல் உன்னோடு தான்

வேறெங்கும் தேடாதடா

 நீயாக நீ மாறுவாய்

உச்சத்தில் நீ ஏறுவாய்

உன் கேள்விக்கு விடை நீயடா

மண் பானையாய் உடையாதடா

வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா

டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி

பி ஹேப்பீ






https://www.youtube.com/watch?v=oE6zm6OAghg



   உலகின் விலை மதிப்பில்லாத பரிசு

உங்களுக்கு

 நீங்களே தான்.:)))